Saturday, April 30, 2011


களக்காடு ஸ்ரீ பைரவர்  



காலபைரவர் இருக்கின்றார் !

காசியம்பதியில் இருக்கின்றார் !

கருணைக்கடலாய் இருக்கின்றார் !

கர்வத்தை அவரே அறுக்கின்றார் !

கலங்கும் மனமே கலங்காதே !

சிவதுணை இருக்க வருந்தாதே !

நன்றி ! களக்காடு வ. பாலசுப்ரமணியன் 

No comments: