Monday, May 2, 2011




சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு




சிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரை 

நட்சத்திரமும்,அஷ்டமிதிதியும் சேர்ந்துவரும் நாளில் சொர்ண ஆகர்ஷண 

பைரவர் வழிபாடு செய்தால்,நமது நீண்ட காலக் கடன்கள் தீரத்துவங்கும்;வராத 

கடன் முழுமையாக நம்மை வந்துசேரும்;தொழிலில் நொடித்துப்போனவர்கள் 

மற்றும் வீழ்ச்சி நிலையில் இருக்கும் தொழிலதிபர்கள் வீழ்ச்சி நிலையிலிருந்து 

வளர்ச்சி நிலையை எட்டத் துவங்குவர்;



ஏனெனில்,சிவபெருமானின் முதல் அவதாரமே பைரவர்தான்;வீட்டில் வைத்து 

வழிபட ஏற்றவர் சொர்ண ஆகர்ஷண பைரவரே!!இவரது படத்தை நமது வீட்டில் 

வைத்து,சொர்ண பைரவரின் மூல மந்திரத்தை 330 முறை தினமும் வரும் 

இராகு காலத்தில் ஜபித்துவந்தால்,சில மாதங்களில் மேற்கூறிய 

முன்னேற்றங்களை அடைய முடியும்.


No comments: