Monday, January 23, 2012

பைரவர் விரதம்


தை மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்றும், சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்றும் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும் பைரவக் கடவுளுக்கு உகந்த நாளாகும்.


தினசரிக் கடமைகளை முடித்து பைரவக் கடவுளை மனதில் நினைத்து வழிபட்டு ஒரு பொழுது மட்டும் இரவில் உணவு அருந்தி, மறுநாள் காலை தினசரிக்கடமைகளை முடித்து ஆலயம் சென்று வழிபடல் வேண்டும். அடியவர்களுக்கு அன்னதானம் அளித்தலும் வேண்டும்.


இவ்விரதத்தினைக் கடைபிடிப்பவர்கள் முக்தி அடைவர்.

No comments: